சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவபெருமானுக்கு ‘பன்னகாபரணன்’ என்றொரு திருநாமும் உண்டு. தாருகாவனத்து முனிவர்களின் அகந்தையை அடக்க சிவனார் வந்தபோது, அந்த முனிவர்கள் ஏவிய நாகங்களை அன்போடு ஏற்றுக்கொண்டு தனது ஆபரணமாக்கிக் கொண்டாராம். இப்படிப் பாம்புகளை ஆபரணமாக்கிக்கொண்டதால், பரமனுக்கு ‘பன்னகாபரணன்’ என்ற திருநாமம் வந்ததாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.