Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சி கோவில் யானைகள் புத்துணர்வு ... திருத்தணி கோவிலில், ‘லிப்ட்’ செயல்பாட்டிற்கு வருமா? திருத்தணி கோவிலில், ‘லிப்ட்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உற்ஸவர் சிலை மோசடி வழக்கு
எழுத்தின் அளவு:
பழநி உற்ஸவர் சிலை மோசடி வழக்கு

பதிவு செய்த நாள்

14 டிச
2018
01:12

பழநி: பழநி முருகன் கோயில் ஐம்பொன் உற்ஸவர் சிலை மோசடி வழக்கை, நேரடியாக விசாரிக்க உள்ளதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். கடந்த 2004ம் ஆண்டு பழநி முருகன் கோயிலுக்கு 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்ததில் தங்கம் மோசடி செய்ததாக, நிர்வாக அதிகாரி கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா உட்பட 4 பேரை பொன் மாணிக்கவேல் குழுவினர் கைது செய்தனர்.


மாஜி ஆணையர் தனபால் மற்றும் ஒரு இணை ஆணையர் உட்பட சில முக்கியப்புள்ளிகளுக்கு வழக்கில் தொடர்பு உள்ளது. இந்த வழக்கை பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அரசியல் தலையீடு உள்ளிட்ட காரணங்களால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் பணி நிறைவுக்குபின் நீதிமன்றம் மூலம் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பழநி முருகன் மீது அளவற்ற பக்தி கொண்ட அவர், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் கடந்த பத்து நாட்களில் மூன்று முறை இங்கு வந்துள்ளார்.நேற்றிரவு பழநி வந்த அவர் மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் தரிசனம் செய்தார்.பின்னர் அவர் கூறும்போது, பழநி ஐம்பொன் உற்ஸவர் சிலை மோசடி வழக்கை நானே நேரடியாக விசாரிக்க உள்ளேன். இதற்காக ஓரிரு வாரங்களில் பழநி வருவேன் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar