* ஆசை, சோதனையை யார் ஒருவன் சகித்துக் கொள்கிறானோ அவனே பாக்கியவான். அவனே வாழ்க்கையின் கிரீடத்தைப் பெறுவான். * வீடும், செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது. * பகட்டினால் சேரும் செல்வம் குறைந்து போகும். உழைப்பினால் சேரும் செல்வம் பயனளிக்கும். * தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னையே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான்.