கர்நாடாகவில் தும்கர் மாவட்டத்திலுள்ள கைடாலா என்ற ஊரில் சென்ன கேசவப் பெருமாள் கோயில் உள்ளது. மூலவருக்கு எதிரேயுள்ள கருட வாகத்தின் கழுத்தில் ஒரு துளை இருக்கும். இதற்கு நேராக கோயில் மதில் சுவரிலும் ஒரு துளை உண்டு. அந்தி சாயும் நேரம் சூரியக் கதிர்கள் மதில் சுவர் துளை வழியாக கருடனின் கழுத்துத் துளையில் ஊடுருவி மூலவர் மேல் எதிரொலிக்கும் அதிசயம் தினமும் நடைபெறுகிறது.