முதல் நாள் வைத்த பூ வாடாத போது அதை வைத்து வழிபடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2019 01:03
ஒருமுறை பூஜை முடிந்து, மறுமுறை பூஜை செய்ய தொடங்கும் போதே, பழைய பூக்களை நீக்கி விட்டு புதியதை வைத்து வழிபட வேண்டும். முதலில் சாத்திய பூக்களை ’நிர்மால்யம்’ என்பர். இதை தலையில் சூடிக் கொள்ளலாம்.