Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைகீழ் தியானத்தில் சிவன் அழகா! கள்ளழகா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆண்டாளின் வேண்டுதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2019
03:04

குலதெய்வமான அழகரிடம், ஆண்டாள் பெருமாளை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று வேண்டினார். அதற்கு நேர்த்திக் கடனாக 100 அண்டாக்களில் அக்கார அடிசிலை(100 லிட்டர் பாலை காய்ச்சி 25 லிட்டர் பாலாக மாற்றி முந்திரி,பாதாம், பிஸ்தா, கற்கண்டு, குங்குமப்பூ போன்றவைகளை விட்டு கிளறிய சர்க்கரை பொங்கல்) செய்து தருவதாக வேண்டிக்கொண்டார். அதன்படியே ஆண்டாள், ரங்கமன்னாரை திருமணம் செய்து கொண்டாள். ஆனால், ஆண்டாள், அழகருக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செய்யவில்லை. பின், 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற எண்ணம் கொண்டு அக்கார அடிசில் தயாரித்து அழகருக்கு படைத்தார். ராமானுஜரின் பக்திக்கு இரங்கிய அழகர், அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

தர்மதேவனின் தவபூமி: உயிர்கள் செய்த பாவபுண்ணியத்தின் படி அவரவர் விதி முடிந்ததும் உயிரைப் பறிப்பவர் எமதர்மன்.  வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் நீதி நெறி தவறாமல் இருப்பதால் இவருக்கு தர்மராஜர், நீதிதேவன் என்ற பெயர்களும் உண்டு. காலச்சக்கரத்தை இயக்குபவர் என்பதால் காலதேவனாகவும் இருக்கிறார். இவர் ஒருசமயம், தர்மவடிவமான காளையின் வடிவெடுத்து பூலோகத்தில் விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார்.அந்த இடமே அழகர்கோவில் பகுதியாகும். தவத்திற்கு இணங்கிய பெருமாளும் சுந்தரராஜராக பேரழகுடன்  அவர் முன் காட்சி தந்து அருள்புரிந்தார். அதே கோலத்தோடு என்றென்றும் அங்கு வீற்றிருக்கும் படியும் தர்மதேவன் வேண்டிக் கொண்டார். அதன்படி, தேவலோக தச்சனான விஸ்வகர்மாவை அழைத்து பெரிய கோவிலை நிர்மாணித்து வழிபட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar