Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவம் போக்கும் பரிதிநியமம் குழந்தைக்கு காதணி விழா நடத்துவது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலவழிகளில் நன்மை வரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
04:04

* பிறரைப் பற்றிக் குறை சொல்பவர்களை விட்டு விலகினால் பலவழிகளில் நன்மை வந்து சேரும்.   
* முன்னோர்கள் நமக்காக எழுதிய நுால்களில் உள்ள கருத்துக்களை பின்பற்றி வாழ வேண்டும்.
*  ‘நான்’ என்னும் அகந்தை எண்ணத்தை அகற்றினால் நன்மை நமக்குத் தான்.  
* இரக்க குணத்தால் பிறர் செய்யும் குற்றங்களை மன்னிக்க பழகுங்கள்.  
* உண்மை மற்றும் நேர்மையின் பாதையில் மனிதன் நடக்க வேண்டும்.
* மக்களுக்கு தொண்டு செய்வது, பலன் கருதாமல் பிறருக்கு உதவுவது போன்றவை கடவுளுக்கே செய்த பணியாக ஏற்கப்படும்.
* கடவுளுக்கு செய்யும் தொண்டு, குருநாதருக்கு செய்யும் சேவை, அடியாருக்கு செய்யும் உதவி இவற்றால் கிடைக்கும் புண்ணிய பலன் ஒன்றே.
* வயிறு வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துவோரிடம் பழகுவது கூடாது.  
* இஷ்டப்படுவதை எல்லாம் நைவேத்யம் செய்யாமல், புனித நுால்களில் கூறப்பட்டுள்ள பொருட்களை மட்டுமே கடவுளுக்கு பிரசாதமாக படைக்க வேண்டும்.
* கடவுளுக்கு நைவேத்யம் செய்யாத உணவை உண்பது கூடாது.
* கடவுளுக்கு படைத்த உணவு, தீர்த்தம், சந்தனம், மலர், தாம்பூலத்தை பிரசாதமாக கருத வேண்டும்.
* பலனுக்காக மட்டுமில்லாமல் கடவுளின் திருவுள்ளம் மகிழும் விதத்தில் பணியில் ஈடுபட வேண்டும்.  – சொல்கிறார் ராமானுஜர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar