Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொற்பனை முனீஸ்வரர் கோவில் ... மகாதேவ அஷ்டமி விழாவை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலப்பாளையம் ரிபாஈ தைக்காவில் 923வது கந்தூரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2013
11:11

திருநெல்வேலி: மேலப்பாளையம் ரிபாஈ தைக்காவில் 923வது கந்தூரி விழா இன்று துவங்குகிறது. தென்னிந்திய ரிபாஈ தரிகாவின் தலைமை பீடமான மேலப்பாளையத்தில் ரிபாஈ தைக்காவில் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ரிபாஈ நாயகம் பிறந்த 923வது கந்தூரி விழா இன்று (15ம் தேதி), நாளை (16ம் தேதி) களில் நடக்கிறது. இன்று இரவு 9 மணி முதல் 1 மணி வரை வஸீலா அரபி பைத்துக்கள் ஓதப்படுகிறது. நாளை காலை 9 மணிக்கு ரிபாஈ சற்குருவின் 50ம் ஆண்டு பொன்விழா நடக்கிறது. விழாவிற்கு அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தலைவர் பொறியாளர் செய்யது அகம்மது தலைமை வகிக்கிறார். ரிபாஈ தைக்கா முத்தவல்லி வெள்ளை கலீபா அகம்மது, வெள்ளை கலீபா செய்யது பொவுஸ்தார், பகுதி அதிமுக செயலாளர் ஹயாத், மண்டல சேர்மன் ஹைதர்அலி முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் புலவர் சாகுல்ஹமீது வரவேற்கிறார். தாயிரா இசைக்கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் நலவாரிய அட்டையை மேயர் விஜிலா சத்தியானந்த் வழங்குகிறார். 50ம் ஆண்டு பொன்விழா மை தபால் தலையை துணை மேயர் ஜெகநாதன் வெளியிடுகிறார். ஆரிப் நாயகம் அற்புத மாலை என்ற புதிய நூலை முன்னாள் எம்.எல்.ஏ., கோதர் மைதீன் வெளியிட, முதல் பிரதியை எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் பெற்றுக் கொள்கிறார். வி.எஸ்.டி.அமானுல்லா, கலைமாமணி சின்னப்பா, லயன் ஷாஜகான், குமாரவேல் வாழ்த்துரை வழங்குகின்றனர். நாளை (16ம் தேதி) மாலை நேமித கொடி, சந்தன குடம் ஆகியவை தைக்காவில் பக்தர்கள் செலுத்துகின்றனர். இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விழா நடக்கிறது. விழாவில் தென் இந்திய ரிபாஈ தரிகாவின் தலைவர் சற்குரு முகம்மது புகாரி அலிஷா கலீபா ஐதுரூஸ் ரிபாஈ தலைமை வகிக்கிறார். விழாவில் இறை தியானம், பக்தி சொற்பொழிவுகள் நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு 11ம் நூற்றாண்டில் உள்ள ரிபாஈ நாயகத்தின் ஆதி பரம்பரை தொடர் வழி து ஆ ஓதி பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை தைக்கா உதவிச் செயலாளர் கவிஞர் செய்யது அலி ரிபாஈ மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar