Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூன்றுக்குள் 8! சுவாதியைத் தேர்ந்தெடுங்களேன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆனந்தம் தருபவன் நன்றாக அழுபவன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
03:12

ராமாயணத்தின் கதாநாயகன் ராமன். ராமனுக்கு நேர் எதிராக இருப்பவன் ராவணன். இந்த இருவரின் பெயருக்கான அர்த்தம் தெரிந்து கொண்டால் ராமாயணமே அதில் அடங்கி விடும். ராமன் என்றால் ஆனந்தத்தை அளிப்பவன், மனதிற்கு மகிழ்ச்சி தருபவன் என பொருள். தன்னைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே ராமனின் குறிக்கோள். ராவணன் என்பதற்கு நல்லவர்களைத் துன்புறுத்துவன், இருள் போன்றவன், நன்றாக அழக்கூடியவன் என்று அர்த்தம். ராமனின் சகோதரரான பரதன் என்றால் உலகைக் காப்பவன். லட்சுமணன் என்றால் வனவாசத்திலும் அழகு குன்றாதவன். சத்ருகனன் என்றால் பகைவர்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை வென்றவன் என்று பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar