Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாளின் எட்டு சயனக் கோலங்கள்! முதலில் குரு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தடை நீங்கி திருமணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2014
03:02

நீண்ட நாட்களாக திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் செவ்வாய்க்கிழமையன்று எமகண்டத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்வித்து, சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, தாலிக்கயிறு சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், பால்பாயசம், பானகம், செவ்வாழைப்பழம் படையலிட்டு; பெண்களாயின் ருது கால நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து சுமங்கலிகளுக்கு, மாங்கல்யக்கயிறு, மஞ்சள், குங்குமம், வஸ்திரம் தந்து அவர்களின் ஆசிர்வாதம் பெற்றால் தடை நீங்கி திருமணம் நடைபெறுமாம். வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு பாலபிஷேகம் செய்து நாகலிங்கப்பூ சார்த்தி, வாசனை திரவியம் பூசி, பால்சாதம், வடைமாலை, பால்பாயசம் படைத்து அர்ச்சனை செய்ய சர்ப்ப தோஷம் நீங்குமாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar