Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீப திருவிழாவை முன்னிட்டு அகல் ... வேதாரண்யம் சிவாலயங்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வரும் பக்தர்களுக்கான விபத்து நிவாரண இழப்பீடு அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2014
12:11

சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்கான விபத்து நிவாரண இன்ஷூரன்ஸ் தொகையை அதிகரித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏரியாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு, நேஷணல் இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் இணைந்து, இன்ஷூரன்ஸ் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இன்ஷூரன்ஸ் தொகையை அதிகரிக்கவும், ஏராயாவை கூட்டவும் போர்டு மற்றும் இன்ஷூரன்ஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு வரை விபத்து மரணம் ஏற்பட்டால் வழங்கப்பட்டு வந்த இரண்டு லட்சம் ரூபாய், இந்த ஆண்டு 2.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் ஏரியா 50 கி.மீ. தூரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ் ரூட்டில் பந்தளம் மற்றும் ஏற்றுமானூர் முதல் பம்பை வரை யும், ரயில்வே ரூட்டில் திருவல்லா, செங்கன்னூர், கோட்டயம், சங்கனாசேரி முதல் பம்பை வரையும் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் உடல் கொண்டு செல்ல கேரளாவிற்கு உட்படகுதியில் 30 ஆயிரம் ரூபாயும், வெளிமாநிலத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதற்காக தேவசம்போர்டு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பாலிசி எடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar