Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூஜையறையில் எலுமிச்சை தீபம் ... வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வரும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதற்கு பயன்படட்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
05:06

நபிகள் நாயகம் புதிய ஆடை ஒன்றை அணியும்போது அதன் பெயரைக்கூறி, அல்லாஹ்வே! நன்றியனைத்தும் உனக்கே! நீயே இதனை எனக்குஅணிவித்தாய்! நான் உன்னிடம் இதன் நன்மையை (எனக்கு அளிக்கும்படி) கேட்கின்றேன். மேலும் எந்த நோக்கத்திற்காக இது தயாரிக்கப்பட்டிருக்கிறதோ, அதன் நன்மையான அம்சத்தைக் கோருகிறேன். இந்த ஆடையின் தீமையை விட்டும் இதுஎந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டதோ, அதன் தீமையான அம்சத்தை விட்டும் உன் பாதுகாப்பில் என்னை நான் ஒப்படைக்கின்றேன், என்பார்.இதன் விளக்கத்தைக் கேளுங்கள்.ஆடையோ அல்லது வேறு பொருளோ... அதைத் தீமைக்கும் பயன்படுத்தலாம், நன்மைக்கும் பயன்படுத்தலாம். இறை நம்பிக்கையாளன் ஆடையை இறைவனின் வெகுமதியாகக் கருதுகிறான். மேலும், இந்தக் கொடை அவனுக்குக் கிடைத்ததற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். மேலும், இறைவனிடம்,நான் இந்தஅருட்கொடையைப்பயன்படுத்தும்போது தீய செயல் செய்துவிடக் கூடாது. எந்தத் தீய நோக்கத்திற்காகவும் இதனை பயன்படுத்தி விடக்கூடாது. மாறாக, இதனை நல்ல நோக்கத்திற்காகபயன்படுத்தும் நற்பேறு எனக்குக் கிடைக்க வேண்டும், என்று வேண்டுகிறான். அவன் இந்த பாணியில் சிந்திப்பது வெறும் ஆடையைப் பொறுத்தமட்டிலுமல்ல, ஒவ்வொரு அருட்கொடையையும்பெற்ற பிறகும்,இவ்வாறே சிந்திக்கிறான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar