Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளித்து முடித்ததும் ஈரம் காய ... கடலில் மிதந்த நாயன்மார்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உட்பொருளை உணர்வோம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
05:01

இருந்தால் எழுந்திருக்காத மகனுக்கு, படுத்தால் எழுந்திருக்காத பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். இதற்கு என்ன பொருள் தெரியுமா? இருந்தால் எழுந்திருக்காத மகன் என்றால் சோம்பேறி, படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் மூதேவி என்றுதானே நாம் பொருள் கொள்வோம். ஆனால் உண்மையான பொருள் இதுவல்ல. இருந்தால் எழுந்திருக்காத மகன் ஒருவன் தாழ்த்தரையில் அமர்ந்திருந்தால் வீட்டில் உள்ள தந்தை, தமையன், பாட்டன், மாமன் முதலியோர் வந்தால் எழுந்திருக்க வேண்டியதில்லை. நாற்காலியில் அமர்ந்திருந்தால் பெரியோர்கள் வரும் போது எழுந்து உட்கார வேண்டும். அதனால், தரையில் இருக்கின்ற மகன் எழுந்திருக்கவேண்டியதில்லை. எனவே, இருந்தால் எழுந்திருக்காத மகன் என்றால் அடக்கமான பிள்ளை என்பது கருத்து. படுத்தால் எழுந்திருக்காத பெண். ஒரு பெண் பொழுது போனதும் சோம்பலாகப் படுக்கையில் பொழுது போனதும் சோம்பலாகப் படுக்கையில் படுத்தால் கணவன், மைத்துனன், மாமன் முதலியோர் ஒவ்வொருவராக வந்தால் எழுந்து எழுந்து உணவு படைக்கவேண்டும். இரவில் எல்லோருக்கும் உணவு படைத்தபின், தான் உண்டு படுக்க வேண்டிய காலத்தில் படுத்துக் கொண்டால் திரும்பவும் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இதன் கருத்து.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar