Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணியம் பேசுங்கள்! துளசிமாடத்தில் உள்ள இலையைப் பறித்து ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீரட்டும் தண்ணீர் பிரச்னை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2018
03:04

தண்ணீர் விஷயத்தில்மாநிலங்கள் விட்டுக் கொடுத்து போக வேண்டியது அவசியமாகும். ஒருவர் இறந்த பிறகு அவர், இறைவனாகிய அல்லாஹ் முன்பு கொண்டு வரப்படுவார். அவரிடம் அல்லாஹ், “ஆதமின் மகனே! (ஆதம் (அலை)என்பவரே உலகில் முதலாவதாக இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றும், அவரது வழித் தோன்றல்கள் அனைவரையும் அவரது குழந்தைகளாகக் கருதி அல்லாஹ் இப்படி அழைப்பான் என்றும் இஸ்லாம் கூறுகிறது) நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். நீ எனக்குபுகட்டவில்லையே,” என்பான்.அதற்கு அந்த மனிதன்,“இறைவா! நீயோ இந்தஉலகத்தின் அதிபதியாக இருக்கும்போது நான் உனக்கு எப்படி தண்ணீர் தருவேன்,” என்று புரியாமல் கேட்பான். மேலும், இறைவன் தன்னிடம் தண்ணீர் கேட்டது எப்போது என தெரியாமல் குழம்புவான்.அப்போது அல்லாஹ்,தன்னுடைய அடியார்ஒருவரின் பெயரைச் சொல்லி, “இந்த நபர் இந்த நாளில்இந்த நேரத்தில் உன்னிடம் தண்ணீர் கேட்டார். நீகொடுக்கவில்லையே,” என ஞாபகப்படுத்துவான். அந்த மனிதனுக்கு அந்த நிகழ்வு நினைவுக்கு வரும். அப்போது அல்லாஹ் அவனிடம், “நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால்,நீ என்னிடத்தில் அதனைப் பெற்றிருப்பாய்,” என்பான். தண்ணீர் கேட்டவர்களுக்கு ‘இல்லை’ என மறுக்காமல் கொடுத்தால், இறைவன்பெருமழையைப் பெய்வித்து, இருதரப்பு பிரச்னையையும் பூர்த்தி செய்வான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar