தர்மசாஸ்தா கோவில் 27ம் ஆண்டு ஆறாட்டு உற்சவம்



கோவை: குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2-ல் இருக்கும் ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் 27-ம் ஆண்டு ஆறாட்டு உற்சவம் கடந்த 20.04-2023-ல் தொடங்கி நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக பறையெடுப்பு என்னும் நிகழ்வு நடந்தது. இதில் கோவில் வாசலில் கொடிமரம் அருகே சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்