பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; முலைப்பாளிகை ஊர்வலம்



காரமடை ; காரமடை அருகே வெள்ளியங்காடு பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் சுற்றுபுற கிராம மக்கள் முலைப்பாளிகை எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்