திருவண்ணாமலையில் சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா



திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்,  காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதி, சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவில் சிறப்பு யாகம் நடந்தது. பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின் விழாவில் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்