வாலேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்



ராமநாதபுரம்: நயினார்கோவில் அருகே பெரிய அக்கிரமேசி கிராமத்தில் உள்ள வாலேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து விநாயகர், ராக்கச்சி அம்மன், வீரமாகாளி, இருளாயிஅம்மன், இருளன், கருப்பண்ணசாமி, சோனையா ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கூட்டு வழிபாடு நடந்தது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்