Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் நல்ல மனம் வாழ்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை மழையில் நனைவோமா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2020
04:05

அழைக்கிறார் சாரதாதேவியார்

* அனைவர் மீதும் கடவுள் கருணை மழை பொழிகிறார். அதை நனைந்து மகிழுங்கள். அது வேண்டும், இது வேண்டும் என கடவுளிடம் கேட்காதீர்கள்.
* உலகிலுள்ள அனைவரும் பொம்மைகளைப் போல கடவுளின் கையில் இருக்கிறோம். அவர் எப்படி வைத்தாலும் அதை ஏற்று மகிழ்வோம்.
* தன்னம்பிக்கை மனதில் இருந்தால் உலகிலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் உங்களை நோக்கி வரத் தொடங்கும்.
* யாரும் நமக்கு அந்நியமானவர் அல்ல. அன்பினால் உலகம் முழுவதையும் சொந்தமாக்குங்கள்.
* மனம் அமைதி பெற விரும்பினால், பிறரைக் குறை சொல்லாதீர்கள். மாறாக உங்கள் மீதுள்ள குறைகளைப் போக்க முயலுங்கள்.
* கடவுள் மீது பக்தி செலுத்தினால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவரே புண்ணியவான்.
* சோம்பலால் உடலும், மனமும் சீர்கெட்டு விடும். எப்போதும் சுறுசுறுப்புடன் பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள்.
* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனை கொடுத்தே தீரும். அதற்குரிய சூழ்நிலையும் உங்களை நோக்கி வந்து விடும்.
* ஆர்வமுடன் கடமையாற்றுங்கள். இருந்தாலும் பிரார்த்தனை செய்ய தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar