Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழுத்த மரம் போல பயன் கொடுங்கள் கவலை தீர்க்கும் மருந்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எந்த சூழலிலும் மகிழ்ச்சி இழக்காதே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
04:09

ஊக்கப்படுத்துகிறார் சாரதாதேவியார்


* எந்த சூழலில் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் மனதை மாற்றிக் கொள்.

* கோபம் கண்ணை மறைக்கும். அப்போது அறிவுக்கு வேலை கொடு.
* தியானத்தில் ஈடுபடுபட்டால் அமைதியுடன் வாழலாம்.  
* பக்தியை தவிர வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை.
* பிறரிடம் உள்ள குற்றத்தையே சிந்தித்தால் குற்றவாளி ஆகி விடுவாய்.
* வாழ்வில் எந்தளவுக்கு பற்று குறைகிறதோ, அந்தளவுக்கு நிம்மதி கிடைக்கும்.
* மனதில் துாய்மை இருந்தால் பார்க்கும் காட்சியிலும் துாய்மை தெரியும்.
* ஆன்மிகத்தில் சாதனை படைக்க இளமைக்காலமே ஏற்றது.
* நம்பிக்கையுடன் பாடுபட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
* யாரையும், எந்த வேலையையும் துச்சமாக கருதக் கூடாது.  
* பிரச்னை அனைத்திற்கும் பணமே அடிப்படை காரணம்.  
* பணம் மனதை சஞ்சலப்படுத்தி பாவம் செய்யத் துண்டுகிறது.
* நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள்.
* துறவு மனப்பான்மை இல்லாவிட்டால் பணத்தின் மீதுள்ள மயக்கம் தீராது.
* மனதை துாய்மைபடுத்தும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு உண்டு.  
* கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் பொய்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar