Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம் பரமக்குடியில் கந்த சஷ்டி திருக்கல்யாணம் பரமக்குடியில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

22 நவ
2020
05:11

மயிலாடுதுறை:லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், நேற்று அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

நாகை மாவட்டம், பொறையாறு அருகே, அனந்தமங்கலத்தில், ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் மகா மண்டபத்தில் இருந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகிய நான்கு பழமையான சிலைகள், 1978ம் ஆண்டு நவம்பர், 23ம் தேதி திருட்டு போனது.இவ்வழக்கு, 1988ம் ஆண்டு ஜனவரி, 25ம் தேதி, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. திருட்டு போன ராமர், லட்சுமணர், சீதை சிலைகள், லண்டனில் இருப்பதை கண்டறிந்த தமிழக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதற்கான ஆதாரங்களை, பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர்.லண்டன் போலீசார் சிலைகளை மீட்டு,இந்திய துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்தியா கொண்டு வரப்பட்ட சிலைகள், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் சிலைகள் காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்ட சிலைகள், நேற்று காலை, அனந்தமங்கலம் எடுத்துவரப்பட்டன.அப்பகுதி மக்கள், மங்கள இசை முழங்க வரவேற்று, சிலைகளை கோவிலில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, சிலைகள் பாதுகாப்பாக, கோவிலுக்குள் வைத்து பூட்டப்பட்டன. அப்பகுதி மக்கள், ஆஞ்சநேயர் சிலையையும் மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar