Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி பெருமாள் கோயிலில் ... நந்தகோபாலன் கோயிலில் பொங்கல் விழா நந்தகோபாலன் கோயிலில் பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் பொங்கல் விழா 26 வகை மாடுகள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஈஷாவில் பொங்கல் விழா 26 வகை மாடுகள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
10:01

 கோவை: ஈஷா யோகா மையத்தில் நேற்று, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கோவை, ஈஷா யோகா மையத்தில், நேற்று நடந்த மாட்டுப் பொங்கல் விழாவில், சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, பொங்கல் வைத்தனர்.
ஈஷாவில் வளர்க்கப்படும், ஓங்கோல், காங்கேயம், கிர் உள்ளிட்ட, 26 வகையான நாட்டு மாடுகளுக்கு பொங்கல் கொடுத்து வணங்கினர். மாலை, 5:00 மணிக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் சத்சங்கம் நடந்தது. தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடந்தன.

வெளிநாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள், தமிழக கலாசார உடையணிந்து நடனமாடினர். விழாவில் சத்குரு பேசியதாவது: பொங்கல் விழா விவசாயத்துக்கும், விவசாயிகளுக்குமான பண்டிகை. இதை, பூமியில் வாழும் உயிர்களுக்கான விழா என்றும் சொல்லலாம். நாட்டில் இயற்கை விவசாயத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை மிக குறைவு. அதற்கு காரணம், நம் உணவு முறைகளும், வாழ்வியலும் காரணமாக இருக்கலாம். தமிழகம், விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும். விரைவில், சூர்ய சக்தி என்ற யோகா பயிற்சியை இலவசமாக கற்றுக் கொடுக்க உள்ளோம். அதற்காக, 7,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி வாயிலாக, உடலில் தெம்பும், மனதில் தெளிவும் ஏற்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar