கடலூர் : கடலூர் அடுத்து சங்கொலிக் குப்பம் திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் அடுத்து சங்கொலிக் குப்பம் திரௌபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேம் இன்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷே நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.