Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பழநியில் தங்க ரத புறப்பாடு!
அக்டோபர் 24,2012
அ-
+
Temple images

பழநி: பழநி மலைக்கோயிலில் நாளை முதல் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெற உள்ளது. நவராத்திரி விழா, பழநி கோயிலில் காப்புக்கட்டுதலுடன் துவங்கி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தது. இதனால் அக்., 16 முதல் பழநி மலை கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்தது. விஜயதசமியை முன்னிட்டு அம்பு வில் போடுதல் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இத்துடன் நவராத்திரி விழா முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நாளை முதல் இரவு 7 மணிக்கு மலைக்கோயிலில் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.