Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் தங்க ரத புறப்பாடு! பகவதி கோயிலில் பக்தர்களுக்கு தங்கம் மருந்து பிரசாதம்! பகவதி கோயிலில் பக்தர்களுக்கு தங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் கும்பாபிஷேக பணி மழையால் மந்தம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2012
10:10

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2013 ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.10 கோடி மதிப்பில் புதுப்பிக்க துவங்கிய முதற்கட்ட பணிகள் வடகிழக்குப் பருவமழையால் தொய்வடைந்துள்ளது.தமிழக சைவ தலங்களில் பழமையும், பெருமையும் வாய்ந்துடன், தலைமை பீட மாகவும், பிறப்பின் முக்தி தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளது. இங்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும், அப்பர், சுந்தரர், சம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமைக்குரியது. சைவ சயமத்தின் தலைமையான இக்கோவிலில் மூன்று நந்தவனங்கள், மூன்று பெரியபிரகாரங்கள், ஒன்பது ராஜகோபுரங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 80 விமானங்கள், 100 க்கும் மேற்பட்ட சன்னதிகள் உள்ளது. இக்கோவில் தேர், ஆசியாக்கண்டத்தி‌லேயே பெருமைக்குரியது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடக்கும் போது ஆயிரக்கணக்கானோர் கூடி ஆரூரா, தியாகேசா...., என்று பக்தி முழக்கமிடுவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடப்பது வழக்கம். கடந்த 2001 ஏப்ரல் 9ம் நாள் கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடந்தது. அதன்படி வரும் 2013 ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்திட பல்வேறு வகையில் 10 கோடிரூபாய் செலவில் முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து வந்தது. தற்போது துவங்கியுள்ள வடகிழக்குப்பருவமழையால் புதுப்பிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் இரு மாதங்களுக்கு மழை நீடித்தால் குறிப்பிட்டவாறு பணிகளை தரமாக முடித்து 2013 ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar