Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு 400 பஸ்கள் கேரள அரசு ... பழநி கோயில் ரோப்கார் ஒரு மாதம் நிறுத்தம்! பழநி கோயில் ரோப்கார் ஒரு மாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெங்களூரில் ஸ்ரீபுரந்தரதாசர் ஜெயந்தி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 அக்
2012
10:10

பெங்களூரு: பெங்களூரு நாமஸ்மரண் அமைப்பு சார்பில், புரந்தரதாசர் ஜெயந்தி, கோபால கிருஷ்ண பாகவதர் ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. கடந்த, 400 ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் பாடல்கள் பாடி, சங்கீதத்தை வளர்த்தவர், புரந்தரதாசர். இவரை தொடர்ந்து வந்த, ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர், இந்தியா முழுவதும் கிராமம், கிராமமாக சென்று சங்கீதத்தை வளர்த்தார். இவர், 1971ல் காலமானார். இவர்களின் புகழ் பரப்பும், பெங்களூரைச் சேர்ந்த, "நாமஸ்மரண் என்ற அமைப்பு, புரந்தரதாசர், கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி விழாவை, 12வது ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் சங்கீதம் வளர்த்து வரும் பாகவதர்கள் நால்வரை தேர்வு செய்து, அவர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி விளக்கு மற்றும் விருது வழங்கி கவுரவிக்கின்றனர். பெங்களூரு ஆஸ்பார்ன் ரோடு முதலியார் சங்கத்தில் துவங்கிய விழாவில், புரந்தரதாசர், கோபாலகிருஷ்ண பாகவதர் படத்திற்கு மலர் தூவி, டில்லி சுப்பராமா பாகவதர் குத்து விளக்கேற்றினார். ஈரோடு ராஜாமணி பாகவதர், நாமஸ்மரண் செயலர் அனந்த சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா, 29ம் தேதி வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar