Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்கள் வணங்கும் ஐயப்பன்! பதினெட்டாம் படியின் நீளம் எவ்வளவு? பதினெட்டாம் படியின் நீளம் எவ்வளவு?
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டது எப்போது ?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 டிச
2013
02:12

சபரிமலையில் முதன்முதலில் பரசுராமரே கோயில் அமைத்தார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தினையே அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார். தர்மசாஸ்தாவே மகிஷி வதம் செய்திட ஐயப்பனாக அவதரித்தார். அவதார நோக்கம் முடிந்ததும், சின் முத்திரையுடன் யோகபட்டம் தரித்து தவம் புரிந்தார் ஐயப்பன். நிறைவாக பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோகபட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆதிகாலத்தில் சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒருமுறை மகரசங்கராந்தி அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள், மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன.

அந்தக் காலத்தில் நான்கு வேதங்களையும் புராண சாஸ்திரங்களையும் முழுமையாக அறிந்தவர்களை நாலும் தெரிந்தவர்கள் என்று சொல்வார்கள். வேத புராணங்களை உருவாக்கிய சிவவிஷ்ணு மைந்தனானதால் பிறவியிலேயே அனைத்தையும் அறிந்திருந்தார் ஐயப்பன். ஆயினும் மானிட அவதார தர்மத்திற்கு ஏற்ப பந்தளராஜன் மகனாக வளர்ந்தபோது சகல சாஸ்திரங்கள், வேதங்கள், புராணங்கள் என அனைத்தையும் கற்று நாலும் தெரிந்தவர் என்ற பெருமை பெற்றிருந்தார்.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar