Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கையை தூய்மையாக்க 18 ஆண்டு ஆகும்! 101 பொம்மை செட் ரூ.10ஆயிரம் நவராத்திரிக்கு பொம்மைகள் ரெடி! 101 பொம்மை செட் ரூ.10ஆயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனி கேரள எல்லை சென்றது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2014
01:09

நாகர்கோவில்: நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனியை மாநில எல்லையான களியக்காவிளையில் கேரள கவர்னர் சதாசிவம் வரவேற்றார். இந்த விழாவில் தமிழக அரசு பிரதிநிதியாக குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையர் மட்டுமே கலந்து கொண்டார். வரும் 24-ம் தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளதை ஒட்டி நேற்று முன்தினம் பத்மனாபபுரத்திலிருந்து பவனி புறப்பட்டது. நேற்று காலை மாநில எல்லையான களியக்காவிளைக்கு இந்த பவனி வந்த போது, அங்கு கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை நடத்தி வரவேற்றனர். கேரள மாநில கவர்னர் சதாசிவம் தனது மனைவியுடன் வந்து பவனியை வரவேற்றார். சரஸ்வதிதேவிக்கு தட்டில் பூ, பழம் வைத்து கொடுத்த கவர்னர் பின்னர் குமரி மாவட்ட தேவசம்போர்டு சார்பில் தட்டில் கொடுத்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டார்.இதில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பவனி இன்று இரவு திருவனந்தபுரம் சென்றடையும். பத்மனாபசுவாமி கோயில் எதிரில் திருவிதாங்கூர் மன்னர் பிரதிநிதி ஊர்வலத்தை வரவேற்று அழைத்து செல்வார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar