ஆஞ்சநேயர் தனது வாலை தலைக்கு மேல் தூக்கி வைத்தபடியே சிற்பம் வடிப்பது வழக்கம். ஆனால், இங்குள்ள தட்டொளி அருகிலுள்ள தூணில், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி, வாலை தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். சிற்பக்கலைக்கு சான்றாக உள்ள சிற்பம் இது.