கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது, அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை; பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் பசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களை; உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களைக் கோபித்து, உணவைச் சாப்பிடவிடாமல் விரட்டி அடிப்பவர்களை; தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் எறிபவர்களை பித்ருக்களுக்கு ஒழுங்காப் பிண்டம் அளிக்காதவர்களை அன்னதோஷம் பிடிக்கும்.