Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு நெய்த் தேங்காய் எதற்காக? சபரிமலை யாத்திரை வேண்டுதலும் வேண்டாமையும்! சபரிமலை யாத்திரை வேண்டுதலும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
3ம் முறை சபரி யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மணி எடுத்துச் செல்லக் காரணம் என்ன?
எழுத்தின் அளவு:
3ம் முறை சபரி யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மணி எடுத்துச் செல்லக் காரணம் என்ன?

பதிவு செய்த நாள்

02 டிச
2016
03:12

முன்பே சொன்னதுபோல இதுவும் பல வகை காரணங்களுக்காக செய்யப்படும் தேசாச்சாரமே. சில கோயில்களுக்கு வரும் பக்தர்கள், தங்கள் ÷ வண்டுதல் நிறைவேறினால் அடுத்தமுறை வரும்போது, கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக் கொள்வது உண்டு. இந்த நம்பிக்கை சபரிமலைø யப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானது. மூன்றாவது யாத்திரை மிக புனிதமாகக் கருதப்படுவதற்குக் காரணம், அப்போதுதான் ஒரு மனிதன் முழு  நிலை அடைகிறான். தெய்வத்தின் கருணை இருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் தன்னுடைய மூன்றாவது யாத்திரையை பூர்த்தி செய்யமுடியும்.  இதை சந்திரனின் மூன்றாம் பிறையைக் காண்பதற்கு ஒப்பாகச் சொல்லலாம். அமாவாசை முடிந்து சந்திரன் மெதுவாக வளர்கிறது. இரண்டாம் நாள்  சந்திரன் கண்ணுக்குத் தெரியாது, ஆனால் மூன்றாம் நாள் நமது கண்ணுக்கு புலப்படும். இந்த மூன்றாம் பிறையைக் காண்பதில் ஒரு பெரிய தத்துவம்  உள்ளது. சூரியன் மறைந்த பின், மேற்கு வானத்தில், மேகமூட்டம் இல்லாமல் இருந்தால், ஒரு குறுகிய நேரம் மட்டுமே இதைக் காண முடியும். நமது  மனதை ஆளும் கடவுள் சந்திரன், வளர்பிறை, தேய்பிறை போல நமது மனமும் மேலும் கீழும் ஊசலாடிக்கொண்டிருக்கும். மூன்றாம் பிறை அன்று  சந்திர தரிசனம் செய்வது, பகவானை பொன்னம்பல மேட்டில் ஜோதி ஸ்வரூபத்தில் காண்பதற்கு இணையாகும். ஆக, மூன்றாவது யாத்திரை முக்கி யமானது. பகவானின் அனுக்ரஹம் இருந்தால் மட்டுமே, ஒருவரால் சபரி மலைக்கு மூன்றாவது முறை செல்ல முடியும். அதேபோல் மூன்றாம்  முறையாக சபரிக்கு செல்பவர்களை மணிகண்டன், கொச்சு ஸ்வாமி என்று அழைப்பார்கள். இது அந்தந்த குழுவினரைச் சார்ந்ததே தவிர, கட்டாயம்  கிடையாது.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar