Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தி எப்படி இருக்க வேண்டும்? திருஷ்டி சுற்றிப் போடுவது அவசியம் தானா? திருஷ்டி சுற்றிப் போடுவது அவசியம் ...
முதல் பக்கம் » துளிகள்
பிதுர்தோஷம் போக்கும் கழுகுமலை முருகன் தலம்!
எழுத்தின் அளவு:
பிதுர்தோஷம் போக்கும் கழுகுமலை முருகன் தலம்!

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2017
03:06

சீதையை இலங்கைக்குத் தூக்கிச் சென்றபோது ஜடாயு என்னும் பறவை ராவணனைத் தடுத்தது. ராவணன் கோபத்துடன் அதன் இறகை வெட்டி  வீழ்த்தினான். இந்த தகவலை ராமனிடம் தெரிவித்த ஜடாயு இறந்து விட்டது. ராமன், ஜடாயுவைத் தன் தந்தையாக கருதி ஈமக்கிரியைகளைச் செய் தார். பெற்ற தந்தை தசரதருக்கு கூட, இந்த பாக்கியம் ராமன் மூலம் கிடைக்கவில்லை.  ஜடாயுவிற்கு அந்திமக்கிரியை செய்யவேண்டிய பொறுப்பில்  இருந்தவர் சம்பாதி என்னும் கழுகு முனிவர். இவர், தன் கடமையைச் செய்யாததற்கு மனம் வருந்தி, ராமனிடம் மன்னிப்பு வேண்டினார். அந்தப்  பாவம் தீர, முருகனை வணங்கும்படி ராமர் அவருக்கு வழிகாட்டினர்.  சம்பாதி முனிவர் வழிபட்ட தலம் கழுகுமலை. இத்தலம் தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ளது. இக்கோயில் தூண்களில் ராம, ஆஞ்சநேயர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூலவர் முருகன்  ஆறுகரங்களுடன் மயில் வாகனத்தில் வீற்றிருக்கிறார். பொதுவாக வலப்பக்கம் இருக்கின்ற மயில், இங்கு இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  கழுகுமலை முருகனை வழிபட்டால் முன்னோர் பாவம், பிதுர்தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar