Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தி எப்படி இருக்க வேண்டும்? திருஷ்டி சுற்றிப் போடுவது அவசியம் தானா? திருஷ்டி சுற்றிப் போடுவது அவசியம் ...
முதல் பக்கம் » துளிகள்
பிதுர்தோஷம் போக்கும் கழுகுமலை முருகன் தலம்!
எழுத்தின் அளவு:
பிதுர்தோஷம் போக்கும் கழுகுமலை முருகன் தலம்!

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2017
03:06

சீதையை இலங்கைக்குத் தூக்கிச் சென்றபோது ஜடாயு என்னும் பறவை ராவணனைத் தடுத்தது. ராவணன் கோபத்துடன் அதன் இறகை வெட்டி  வீழ்த்தினான். இந்த தகவலை ராமனிடம் தெரிவித்த ஜடாயு இறந்து விட்டது. ராமன், ஜடாயுவைத் தன் தந்தையாக கருதி ஈமக்கிரியைகளைச் செய் தார். பெற்ற தந்தை தசரதருக்கு கூட, இந்த பாக்கியம் ராமன் மூலம் கிடைக்கவில்லை.  ஜடாயுவிற்கு அந்திமக்கிரியை செய்யவேண்டிய பொறுப்பில்  இருந்தவர் சம்பாதி என்னும் கழுகு முனிவர். இவர், தன் கடமையைச் செய்யாததற்கு மனம் வருந்தி, ராமனிடம் மன்னிப்பு வேண்டினார். அந்தப்  பாவம் தீர, முருகனை வணங்கும்படி ராமர் அவருக்கு வழிகாட்டினர்.  சம்பாதி முனிவர் வழிபட்ட தலம் கழுகுமலை. இத்தலம் தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ளது. இக்கோயில் தூண்களில் ராம, ஆஞ்சநேயர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூலவர் முருகன்  ஆறுகரங்களுடன் மயில் வாகனத்தில் வீற்றிருக்கிறார். பொதுவாக வலப்பக்கம் இருக்கின்ற மயில், இங்கு இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  கழுகுமலை முருகனை வழிபட்டால் முன்னோர் பாவம், பிதுர்தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar