Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் ... ஆதிபராசக்தி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆதிபராசக்தி மந்தையம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி ஞாயிறு நாளில் நாகருக்கு பால் ஊற்ற அலைமோதிய பக்தர் கூட்டம்
எழுத்தின் அளவு:
ஆவணி ஞாயிறு நாளில் நாகருக்கு பால் ஊற்ற அலைமோதிய பக்தர் கூட்டம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
11:08

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறை முன்னிட்டு நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர் சன்னதி எல்லா கோயில்களிலும் காணப்படும். ஆனால் நாகரை மூலவராக கொண்ட அரிய கோயில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜாகோயில். இந்த கோயிலால்தான் தான் குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் என பெயர் பெற்றது. இங்கு மூலஸ்தானம் இன்னும் ஓலைக்கூரையில்தான் இருக்கிறது. இங்குள்ள பாம்பு புற்று மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்கு நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனால் ஞாயிற்றுக் கிழைகளில் அதிக அளவில் பெண் பக்தர்கள் வருகின்றனர். அதுவும் ஆவணி மாதம் ஞாயிறு நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று முதல் ஞாயிறு. அதிகாலை நான்கு மணிக்கே பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். மதியம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; மதுரை கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar