Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமாவாசையன்று பசுவுக்கு ... நெருப்பாய் உயர்ந்து நில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகன் என்றாலும் சம நீதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
01:03

ஷேர்ஷாஹ் சூரி என்ற மன்னர் இந்தியாவை ஆட்சி செய்த நேரம். அவரது மகன், ஒரு பெண்ணின் மீது வெற்றிலை பீடாவை விளையாட்டாக எறிந்தான். அந்தப் பெண்ணின் கணவனுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. மன்னரிடம் வந்து, அவரது மகன் பற்றி முறையிட்டார். மன்னர், இளவரசனை அழைத்தார். “இதோ பார்! நீ செய்திருப்பதை கடுமையான குற்றமாக எடுத்துக் கொள்கிறேன். மக்கள் செய்வதை விட, இளவரசனாகிய நீயே குற்றம் செய்திருப்பது ஏற்கக்கூடியதல்ல. உனக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்,” என்றார். இளவரசன் பயந்து நடுங்கினான். மன்னிக்கும்படி வேண்டினான். “நீ உடனே உன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் செல். அவளிடமும், அவளது கணவனிடமும் மன்னிப்பு கேள். அவர்கள் உன்னை மன்னித்தால் நானும் மன்னிப்பேன். மன்னிக்காவிட்டால், தண்டனை அளிப்பேன். இதைச் செய்யத் தவறினால் மறுமைநாளில் நானும் தலைகுனிய வேண்டி வரும்,” என்று கடுமையாகச் சொன்னார். இளவரசன் அந்தப் பெண்ணின் வீட்டைத் தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்டான். பெரும் தொகையை அவர்களுக்கு வழங்கினான். அவர்களிடம் மன்னிப்பு பெற்று, மன்னர் விதிக்க இருந்த தண்டனையில் இருந்து தப்பினான். அக்கால அரசர்களின் நீதி தவறாத ஆட்சி, இன்று வாரிசு அரசியல் செய்வோருக்கும், ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமையட்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar