அயோத்தி ராம ஜென்மபூமியில் ராக சேவை இசை வழிபாடு துவக்கம்; 45 நாட்கள் நடக்கிறது



அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் கோவிலை திறந்து வைத்தார். திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, கோவிலில் 45 நாட்கள் ராக சேவை எனும் இசை வழிபாடு நடைபெறுகிறது.  நேற்று துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு பாரம்பரியங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் ராமர் முன்னிலையில் தங்கள் ராக சேவையை நடத்தி வருகின்றனர். அடுத்த 45 நாட்களுக்கு ஸ்ரீ ராம்லாலா கோயிலில் தங்கள் ராக சேவையை வழங்குவார்கள் என அறக்கட்டளையின் சார்பாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.யதீந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்