பொய் சாட்சி, சத்தியம் செய்தவரை கடவுள் தண்டிப்பாரா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2020 06:04
பொய்சாட்சி கூறினால் மனசாட்சி உறுத்தியே ஆளைக் கொன்று விடும். பொய் சத்தியம் என்பது தெய்வத்திற்கு இழைக்கும் துரோகம். ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பதால் பாவத்திற்கான தண்டனை அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடரும்.