சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருஷ்டி என்பது அனைவருக்கும் பொதுவானது. சுவாமியின் அலங்காரத்தைப் பார்த்து கண்வைத்தாலும் அது விழா நடத்துபவர்களை பாதிக்கும். இதை போக்க கண்ணுாறு கழித்தல் என்னும் சடங்கைச் செய்வர்.