Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நோய் தீர்க்கும் போர்வை வீரபாகுவுக்கு என்ன பிடிக்கும்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுப்பை கடவுளிடம் விடுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2020
04:04

அரவிந்தரின் அற்புத மொழிகள்

 * மனிதர்களை நேசியுங்கள். அவர்களுக்கு முடிந்த தொண்டுகளைச் செய்யுங்கள். ஆனால்,
யாருடைய பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் அதிக கவனம் கொள்ளுங்கள்.
* விவேகமுள்ள சிறந்த நண்பன் ஒருவன் தான். அவனே நம்மைக் காக்கும் இறைவன். ஏனென்றால் எப்போது நம்மை அடிக்க வேண்டும், நம்மை அணைக்க வேண்டும் என்பதை அவன் மட்டுமே அறிவான்.
* வெறுமனே யாருக்கும் பயன்படாமல் வாழுகின்ற வாழ்க்கை பயனற்றது. நல்ல லட்சியங்களை உருவாக்கிக் கொண்டு அதைநோக்கிப் பயணிப்பதில் தான் வாழ்வின் அர்த்தம் அடங்கி இருக்கிறது. நற்பணிகளைச் செய்வதற்காகத்தான் இறைவன் நம்மை இப்பூமிக்கு அனுப்பி இருக்கிறான்.
* உங்களைத் தூய்மையாக்கும் பொறுப்பினை கடவுளிடம் முழுமையாக ஒப்படைத்து விடுங்கள். அவரே அனைத்து தீமைகளையும் போக்கி, நம்மை நல்வழிப்படுத்துவார். இல்லாவிட்டால் புறவுலகில் இருக்கும் தீமை நம்மை வீழ்த்திவிடும்.
* கடவுளின் கண்களுக்கு அற்பமானவர்கள் என்று யாரும் இல்லை. அதுபோல உங்கள் கண்களுக்கும் அற்பமானவர்கள் என்று யாரும் இருக்கக்கூடாது.
* உங்களுள் எழும் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றாலும் சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி
அனுபவங்களை வழங்குங்கள். அதுவே உங்களுக்குள் இருக்கும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கையாகட்டும்.
* ஆண்டவனின் அருளாட்சியில் தீமை என்பது சிறிதும் இல்லை. நமக்கு நன்மையையோ அல்லது நன்மை தருவதற்கான முயற்சியையோ தான் கடவுள் செய்து கொண்டிருக்கிறார்.
* உத்தமச் செயல்களைச் செய்வதாக இருந்தால் உடனே செய்து விடுங்கள். ஏனென்றால், மனம் செய்வோமா வேண்டாமா என்று சலனப்படும் இயல்பு கொண்டது.
* முடிந்தால் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களைக் கைதூக்கி விடுங்கள். அவர்களது ஆற்றலை இழந்து விடும்படி செய்யும் இழிசெயலை ஒருபோதும் செய்யாதீர்கள்.
* உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். உலகம் எப்படிப்பட்டது, கடவுள் எத்தகையவர் என்று அறிய முற்படுங்கள். பயனற்ற போலி இன்பம் தரும் கற்பனைகளை விட்டொழியுங்கள்.
* பாவங்களிலே மிகவும் கொடிய பாவம், பாவிகளை வெறுப்பதாகும். ஏனெனில், அது கடவுளை வெறுப்பதற்கு நிகராகும். அவர்களும் திருந்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவின், இடகுஞ்சிபட்டணாவில், சித்தி விநாயகர் கோவில் ... மேலும்
 
மாண்டியா நகரின், சங்கர நகரில் உள்ள பலமுரி விநாயகர் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவில் ... மேலும்
 

101 கணபதி ஆகஸ்ட் 26,2025

மைசூரு நகரின், கணபதி கோவில் சாலையில், அகராவில் 101 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மைசூரில் பழமையான ... மேலும்
 
temple news
கோலார் மாவட்டம், மூல்பாகல் தாலுகாவின் குருடுமலே என்ற கிராமத்தில் குருடுமலே கணபதி கோவில் ... மேலும்
 
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar