Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் ... திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
29 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2021
06:04

 திருத்தணி - முருகன் கோவில் உட்பட, 29 கோவில்களில், இன்று முதல் இம்மாதம், 30ம் தேதி வரை, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமண நடத்திக் கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவல் தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில், இன்று முதல் இம்மாதம், 30ம் தேதி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கோவில் ஊழியர்கள் உதவியுடன், தினசரி நித்ய பூஜைகள் நடைபெறும் என, அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், திருத்தணி முருகன் கோவில், அதன் உபகோவில்களான, 29 கோவில்களில், இன்று முதல், அரசு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பக்தர்கள் தரிசனத்திற்கு, வரும், 30ம் தேதி வரை அனுமதியில்லை. நித்ய பூஜைகள் தினசரி நடக்கும். அதுவரை, அரசு அறிவிக்கும் நடைமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.திருமணம் செய்வதற்கு, ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், கோவில் வளாகத்தில், 20 நபர்களுடன் திருமணம் நடத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் திருமணத்திற்கு வந்தவர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.இதே நடைமுறை, 29 உபகோவில்களில் கடைப்பிடிக்கப்படும். பக்தர்கள், தேவையின்றி மலைக்கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அரசின் மறுஉத்தரவு வரும் வரை, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar