Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செலவழிச்சா மட்டும் அருள் ... காங்கேய பிரம்மச்சாரிகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேல் வேல் வேலாயுதா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2012
02:08

அவர் (முருகன்) ஏந்துவது அயில், அவரை ஏந்துவது மயில் என்பார்கள். அயில் என்றால் வேல். வேல் என்ற சொல் வெல் என்பதன் முதனிலை நீண்ட தொழிற்பெயர். எல்லாவற்றையும் வெல்வதற்கு ஞானம் வேண்டும். சமஸ்கிருதத்தில் ஞானம் என்பதை தமிழில் அறிவு என்பர். அறிவு எப்படி இருக்க வேண்டும் என்றால், ஆழமாகவும், பரந்தும், கூர்மையாகவும் இருக்க வேண்டும். முருகப்பெருமானின் வேலின் அடிப்பகுதி நீண்டு ஆழமாக இருக்கும். நடுப்பகுதி பரந்திருக்கும். மேல்பகுதி கூர்மையாக இருக்கும். ஆக, வேலை வணங்கினால் ஞானம் (உண்மையான அறிவு) பிறக்கும். உண்மையான அறிவு எது என்றால், அறிவியல் பொருட்களைக் கண்டுபிடிப்பதல்ல. நாம் யார் என்பதை உணர்ந்து, இறைவனை அறியும் பேரறிவாகும். ஆக, வேலை பக்தியுடன் வணங்குபவரும், நோக்குபவரும் இறைவனை அடையும் முயற்சியில் வெல்வார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar