Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகனை தரிசிக்க இரண்டரை ... வித்ய கணபதி கோவில் மகா கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை ஓங்காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2012
10:08

ஈரோடு: ஈரோடு கோட்டை, பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. ஈரோடு கோட்டை, ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் சிலவாரத்துக்கு முன் நிறைவடைந்தததால், ஆகஸ்ட், 26ம் தேதி காலை, 10 மணிக்கு கும்பாபிஷேக யாஹ பூஜை துவங்கியது. விக்னேஸ்வரர் பூஜை, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.ஆக., 27ம் தேதி ரண்டாம் கால யாக பூஜை, மங்களஇசை, விசேஷ சந்தி, பூதசுத்தி, கோபுர கலசங்கள் வைத்து பூஜித்தல், திரவ்யாகுதி நடந்தது. 28ம் தேதி நான்காம் கால யாகபூஜை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, விநாயகர், பாலமுருகன், நவக்கிரஹங்கள், ஓங்காளியம்மன் பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று, அதிகாலை, 5 மணிக்கு, ஆறாம் கால யாகபூஜை, விநாயகர் வழிபாடு, நாடிசந்தனம், ஸ்பர்ஷாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடந்தது. 6.30க்கு, கோபுரகலசம், ஓங்காளியம்மன், பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும், புனித நீர் தெளிக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மாநகரின் பல பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடந்தது. கோட்டை ஓங்காளியம்மன் கோவில் கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவஞானம், பொருளாளர் மலர்அங்கமுத்து, சம்பத்குமார், குப்புராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar