Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தூத்துக்குடி,கோவில்பட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி திருவிழா 125 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2012
10:11

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவிற்கு 125 சிறப்பு பஸ்களும்,10 மொபைல் டாய்லெட்டுகளும் இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இம்மாதம் 13ம் தேதி தொடங்கி 18ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக தேவையான போக்குவரத்து, குடிநீர், பாதுகாப்பு, மின்சாரம், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷீஷ் குமார் தலைமை வகித்தார். ஆர்டிஓ கொங்கன், கோயில் இணை ஆணையர் சுதர்சன் டிஎஸ்பி ஞானசேகரன், தக்கார் கோட்டை மணிகண்டன், டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, யூனியன் சேர்மன் ஹோமலதாலிங்ககுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து துறைவாரியாக கலெக்டர் அறிவுரை வழங்கினார். திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து 125 சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வேத்துறையிடம் அனுமதி கேட்கப்படும். பொதுசுகாதாரப்பணிக்காக கூடுதலாக டவுன் பஞ்.,இருந்து 25பேரும், கோயிலிருந்து 50 பணியளார்களும் பயன்படுத்தப்படுவர். பக்தர்கள் வசதிக்காக பகத்சிங் பஸ் ஸ்டாண்ட் பாளையங்கோட்டை ரோடு, பரமன்குறிச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் 10 தற்காலிக மொபைல் டாய்லட்கள் அமைக்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் டவுன் செயலர் அலுவலர் மரியஎல்சி, திருக்கோயில் கண்காணிப்பாளர் ரோஷினி, மருத்துவ அதிகாரி நல்லதம்பி ஞான திவாகரன், மருத்துவர் பொன்ரவி, போலீஸ் ஆய்வாளர் பிரதாபன், மாவட்ட சுகாதார இயக்குநரின் நேர்முக உதவியாளர் காதாஷா, போக்குவரத்து பணிமனை மேலாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடந்த,  உத்திராயண புண்ணியகால ... மேலும்
 
temple news
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
கோவை;  மார்கழி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar