Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலர் அலங்காரத்தில் காஞ்சிபுரம் ... காணிப்பாக்கம் வரசித்தி விநாயக சுவாமி கோயிலில் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநீர்மலை ரங்கநாதர் கோவில் குளம் ஆகாய தாமரையால் நாசம்
எழுத்தின் அளவு:
திருநீர்மலை ரங்கநாதர் கோவில் குளம் ஆகாய தாமரையால் நாசம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2025
12:06

திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என, நான்கு கோலங்களில், பெருமாள் அருள்பாலிக்கிறார். கோவில் அடிவாரத்தில், குளம் உள்ளது. இக்குளத்தை முறையாக பராமரிக்காததால் சீரழிந்து வருகிறது. உட்பகுதியிலும், குளத்தை சுற்றியும் குப்பை, கழிவு பொருட்கள் தேங்கி, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. குளத்தின் மேற்பகுதி, இரவில் மதுக்கூடமாக மாறிவிடுகிறது. சமீபகாலமாக ஆகாய தாமரை வளர்ந்து, குளத்தை மூடிவிட்டது. அதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தின் நிலையை பார்த்து வேதனையடைகின்றனர். குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றி, சுத்தப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இப்படியே போனால், குளம் இன்னும் சீர்குலைந்து துர்நாற்றம் வீச வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு, ஆகாயத் தாமரையை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar