Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண் பார்வை கிடைக்க... சாபம் போக்கும் சூரியத்தலம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆயிரம் பொன்னாச்சே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2025
01:10

கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது ஆடுதுறை என்னும் திருவாவடுதுறை. நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தன் தந்தையின் யாகத்திற்கு பொருள் வேண்டி இங்குள்ள மாசிலாமணீஸ்வரரை வேண்டி பதிகம் பாடினார். சிவபெருமானும் இங்குள்ள பலிபீடத்தில் ஆயிரம் பொற்காசுகள் தினமும் கிடைக்கும் என அருள்புரிந்தார். அப்பாடல்களை தினமும் மாலையில் விளக்கேற்றி பாடினால் வறுமை நீங்கும். செல்வம் பெருகும். சேமிப்பு கூடும். 

இடரினும் தளரினும் எனதுறு நோய் 

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அழுதொடு கலந்த நஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே! 

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் 

அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar