Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சென்னிமலையில் 556 பால் குடம் ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேங்கடபெருமாள் கோயிலில் கருடசேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2013
10:07

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வரம்தரும் விநாயகர்கோயில், பெருமாள் கோயில்களில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் வரம்தரும் விநாயகர் கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழாவில் காலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம் ஆகிய வைபவங்களை அப்புநாதபட்டர், ஆண்டபெருமாள்பிள்ளை ஆகியோர் நடத்தினர். பின்னர் விநாயகர், நவக்கிரகம், பாலதுர்க்கை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் விமான அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தலும் பூஜையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில் வேங்கடபெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, கருடன், நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இங்கு நடந்த வருஷாபிஷேக விழாவில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு பூஜைகளை சம்பத்குமார், ரவி ஐயங்கார் ஆகியோர் நடத்தினர். பின்னர் ஹயக்கிரீவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சகஸ்ர நாம அர்ச்சனையும், விசேஷ பூஜையும், தொடர்ந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளலும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar