Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்யசாயி பாபா பிறந்த நாள் விழா! கோவில் திருப்பணி நிதி வழங்கல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீபம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2013
10:11

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் உப கோவிலான, சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில், கார்த்திகை மாத மகா விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. கோவை மாவட்டம் ஆனைமலையின் மேற்குப்பகுதியில், பெருமாள்சாமி கரடு என அழைக்கப்படும், சேனைக்கல்ராயன் பெருமாள் கோவில் உள்ளது. மிக பழமையான இந்தக்குன்று 1,500 அடி உயரம் கொண்டது. இக்குன்றில் 701 படிகள் உள்ளன. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சேனைக்கல்ராயன் பெருமாள் காட்சியளிக்கிறார். இக்கோவிலில், ரோகிணி நட்சத்திரத்தில், மகா விஷ்ணுதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் 6 அடி உயரம் கொண்ட கொப்பரையில், 300 கிலோவுக்கும் அதிகமான நெய் ஊற்றப்பட்டது. 400 மீட்டர் காடா துணியில் செய்யப்பட்ட திரியை, பரணி தீபத்தன்று நல்லெண்ணெய்யில் ஊற வைக்கப்பட்டது. பிறகு 60 லிட்டர் நெய்யில் நனைக்கப்பட்டு கொப்பரையில் வைக்கப்பட்டது. 6.30 மணிக்கு மூலவருக்கு தீபாராதனை காட்டி பெரிய அகல் (திருக்கோட்டி) தீபம் ஏற்றப்பட்டு, அதைக்கொண்டு மகா விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. அப்பொழுது பக்தர்களின் "கோவிந்தா ஹரி கோவிந்தா, சேனைக்கல்ராயா ஹரி கோவிந்தா என்ற கோஷம் விண்ணைப்பிளந்தது. முன்னதாக, மாலை 5.00 மணிக்கு கிரிவலமும், 6.00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இவ்விழாவில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர் சேகர் மற்றும் ததேவானந்தா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மிக பழமையான இந்தக்குன்று 1,500 அடி உயரம் கொண்டது. இக்குன்றில் 701 படிகள் உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar