Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூஜையறையில் மயில் இறகு வைத்து ... மதுரையில் ஆன்மிக சங்கமம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எங்கே குளித்தால் புண்ணியம் அதிகம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
03:01

*வீட்டில் குளித்தால் வெந்நீரை விட குளிர்ந்த நீரே சிறந்தது.
*மற்றவர்கள் எடுத்து வைத்த நீரைக் குளிப்பதை விட, நீங்களே குழாயிலோ, கிணற்றிலோ, நீர்நிலையிலோ தண்ணீர் எடுத்து வந்து குளிப்பது மிகச்சிறந்தது.
*கிணற்று நீரில் குளிக்கலாம். அதை விட குளத்து நீர் உயர்ந்தது. குளத்தை விட ஆற்றுநீர் இன்னும் பிரமாதம்.
*புண்ணிய நதிகள் இருக்கும் தலங்களுக்கு சென்றால் அவசியம் குளித்து விடுங்கள். உதாரணம் கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்றவை. இந்தக்குளியல் பாவத்தைப் போக்கும்.
*புனித நதிகளை விட கடலில் நீராடுவது இன்னும் புண்ணியம். ஏனெனில், கடலில் எல்லா புண்ணிய நதிகளும் கலக்கின்றன. திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வேதாரண்யம் பக்கம் போனால் அவசியம் கடலில் நீராடுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar