Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை அமாவாசையில் மூதாதையருக்கு திதி! சூலக்கல் கோவிலில் சிறப்பு வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்வெட்டுகள் காட்டும் குடிப்பெயராய்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2014
12:01

சென்னை: சங்க காலத்தில், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாக ஒற்றுமையாக வாழ்ந்தனர், என, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, வரலாற்று துறை உதவி பேராசிரியர் சுமபாலா தெரிவித்தார். சென்னை, எழும்பூர், தமிழ் வளர்ச்சி வளாகத்தில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், "கல்வெட்டுக்கள் காட்டும் குடிபெயராய்வு என்ற தலைப்பில், நேற்று, சொற்பொழிவு நடந்தது. விழாவிற்கு, தொல்லியல் துறை ஆணையர், வசந்தி, தலைமை வகித்தார். இதில், சுமபாலா பேசியதாவது: நாயக்கர் காலத்தில், ஆந்திர மக்கள், தமிழகத்திற்கு வந்த போது, அச்சுதப்ப நாயக்கர், இலவசமாக நிலங்களையும், அதிகளவில் நன்கொடையும் வழங்கினார். தமிழகம் வந்த, ஆந்திர மக்கள், தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை, கற்று கொண்டனர். அதேபோல், ஆந்திராவின் கலாச்சாரத்தை, தமிழர்களுக்கு சொல்லிக் கொடுத்தனர். சோழர்கள் காலத்தில், தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்றவர்களால், ஆன்மிகம் அதிகளவில் வளர்ந்தது. சங்க காலத்தில், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாக ஒற்றுமையாக இருந்தனர். தமிழகம், ஆந்திரா இடையே நெருங்கிய உறவு இருந்தது. இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar