காலபைரவர் கோவிலில் பூசணி தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2014 02:09
தர்மபுரி: அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் விபூதி காப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்களது வேண்டுதலுக்காக, சாம்பல் பூசணி தீபம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர்.